(sri lanka water board news today)
கொழும்பின் பல பகுதிகளில் நாளைய (06) தினம் ஒன்பது மணிநேர நீர் விநியோகத் தடை ஏற்படும் என தேசிய நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை காலை ஒன்பது மணியிலிருந்து நீர் வநியோகம் தடை செய்யப்படவுள்ளது.
இதன்படி கொழும்பு கோட்டே மற்றும் கொழும்பு 5 ஆகிய பிரதேசங்களில் 9 மணிநேரங்களும் முழுமையாக நீர் விநியோகத் தடை ஏற்படும்.
எனினும் கொழும்பு 4, கொழும்பு 6, கொழும்பு 7, கொழும்பு 8 மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஹிஸ்புல்லா, ஞானதேரர் போன்றவர்கள் ஏன் தண்டிக்கப்படவில்லை?
- பாடசாலை மாணவர்கள் இருவர் பலி; பிட்டவல்கமுவ பிரதேசத்தில் சோகம்
- பெண்ணை தடவிவிட்டு பஸ்ஸில் இருந்து பாய்ந்த நபர் வைத்தியசாலையில்; கொழும்பில் சம்பவம்
- அழகு சாதன பொருட்களுடன் நபரொருவர் கைது
- 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; 25 வயது இளைஞன் கைது
- கரும்புலி நாளில் மில்லரின் நினைவேந்தல் நிகழ்வு யாழில் அனுஷ்டிப்பு
- நன் ஸ்டிக் பாத்திரத்தால் புற்றுநோயா? ஆபத்தின் விளிம்பில் மக்கள்
- விபச்சார விடுதி முற்றுகை; 10 பெண்கள் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
sri lanka water board news today, sri lanka water board news today, sri lanka water board news today