யாழ்ப்பாண குடாநாட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் மேற்கொண்ட சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், பொலிஸ் மாஅதிபர் ஆகியோர் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இரகசிய சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். (Secret police meeting Jaffna)
யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருகின்ற வன்முறைகள் உள்ளிட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையில் பிரதி அமைச்சர் நளின் பண்டார, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர ஆகியோர் இன்று காலை யாழ்ப்பானத்திற்கு விஐயம் செய்திருந்தனர்.
இந்த விஜயத்தின் போது, யாழ். பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகள் மற்றும் சிரேஸ்ட அதிகாரிகளையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ஆயினும் முக்கியமான இந்தக் கலந்துரையாடல் நடைபெறும் மண்டபத்திற்கு ஊடகவியியலாளர்கள் அனுமதிக்கப்படாது அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் கருத்து தொடர்பில் பெருமை அடைகின்றேன்; ஞானசார தேரர்
- விஜயகலாவிற்கு பணம் கொடுக்க வேண்டிய தேவை மஹிந்தவிற்கு இல்லை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்
- பணத்திற்காக பாடசாலை மாணவர்கள் சூதாட்டம்; 08 பேர் கைது
- மௌலவிக்காக களமிறங்கிய பிக்கு; காத்தான்குடியில் சம்பவம்
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Secret police meeting Jaffna