Phesala Bandara Jayaratne is appointed as the Chairman
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபைக்கு புதிய தலைவரை நியமித்துள்ளார்.
நேற்றய தினம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியிடம் இருந்து பேஷல பண்டார ஜயரத்ன தனது நியமனத்தை பெற்றுக்கொண்டார் என ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி நேற்றைய தினம் அமைச்சர்கள் மறுசீரமைப்பினை முன்னிட்டு பிரதி அமைச்சர்களுக்கான நியமனங்களையும் ஜனாதிபதியால் வழங்கப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
More Tamil News
- கோட்டபாயவை 06 மணிநேரம் குறுக்கு விசாரணை செய்தேன்; எம்.ஏ.சுமந்திரன்
- சரத் பொன்சேகாவிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்
- கரு ஜயசூரிய தலைமையில் விஷேட கூட்டம் இன்று
- காரைநகரில் கடற்படையினரின் அத்துமீறிய செயற்பாடு; மாணவர்கள் அச்சத்தில்
- வசமாக மாட்டிய திருடன்; ஹட்டனில் சம்பவம்
- என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்
- ஈழத்தின் மிகப் பெரும் ஊடகப் படுகொலை நினைவு தினம் யாழில்
- இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அஜித் குமார் ; ஓ.பன்னீர் செல்வம்
- ஜூலை மாதத்தில் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம்