யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடலில் படகு ஓட்டி விளையாட முயற்சித்த பாடசாாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.(paruthithurai jaffna Drowning)
மூன்று பேர் படகு ஓட்ட முயற்சித்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் 14 வயதுடைய பாடசாலை மாணவராகும். அவர்கள் ஓட்டிய படகு திடீரென கவிழ்ந்தமையினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
படகு கவிழ்ந்ததனை அவதானித்த மீனவர்கள் சிலர் மாணவர்களை காப்பாற்றி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- முதலையுடன் போராடிய நபர் ; திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதி
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:paruthithurai jaffna Drowning,paruthithurai jaffna Drowning,,paruthithurai jaffna Drowning,