யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் மிதந்த நிலையில் கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. northern province ocean recoverd parcel eighty kilogram cannabis
குறித்த பொதியில் சுமார் 80 கிலோகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையினரால் அதிகாலை 2.30 அளவில் குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாக காங்கேசன்துறை காவல்துறை பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த கேரள கஞ்சா தொடர்பில் சந்தேகத்துக்குரிய எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும், சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
northern province ocean recoverd parcel eighty kilogram cannabis
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com