(Mullivaikkal Remembrance court ordered interim injunction)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனுஷ்டிக்க முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் கத்தோலிக்க இல்ல வளாகத்தில் இறுதியுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கு நினைவஞ்சலி அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்ருந்தது.
இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று முல்லைத்தீவு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்தது.
கடந்த வருடம் நினைவேந்தல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் அடிகளாரை முல்லைத்தீவு பொலிஸார் விசாரனைக்கு உட்படுத்தினர்.
இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிக்கப்பட்டால் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என பொலிஸார் தொடுத்த வழக்கினை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
-
-
- தமிழர்களை தாழ்த்தி இனவாதத்தை கக்கிய சிங்கள அதிகாரி : வெகுண்டெழுந்த நாமல்
- மஹிந்தவை சுற்றிவளைத்து தாக்க முயற்சித்த சிங்களவர்கள்..!
- தலைவர் உயிருடன் இருக்கின்றார் : ஏன் டி.என்.ஏ. சோதனை செய்யவில்லை?
- பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த போகிறார் விக்கி : கொந்தளிக்கும் சிங்கள ஊடகங்கள்
- புலிகளின் கொள்கைகளை தோல்வியுறச் செய்வதற்கே முயற்சித்து வருகிறேன் : ஜனாதிபதி ஆற்றிய கொள்கைப் பிரகடன உரை இதோ!
- சிங்களவர்களுடன் சம்மந்தம் : தமிழரின் தலைவிதியை இவர் எவ்வாறு தீர்மானிப்பார்?
-
Time Tamil News Group websites :
-
-
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
Tags:Mullivaikkal Remembrance court ordered interim injunction, Mullivaikkal Remembrance court ordered interim injunction
-