பொது எதிரணியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் முன் ஆரம்பிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Mahinda JO Protest Colombo
மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் நாளை காலை வரை கொழும்பில் தங்கியிருப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையின் கண்காணிப்பின் கீழ் உள்ள , விஹாரமாதேவி மற்றும் கெம்பல் பார்க் மைதானம் உள்ளிட்ட 4 மைதானங்களை பொது எதிரணி பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள பல பகுதிகளில் இருந்து கொழும்பு நோக்கி மக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் நபரொருவர் கட்டுநாயக்கவில் கைது
- வவுனியாவில் மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒருவர் பலி
- எமில் ரஞ்சன், நியோமல் ரங்கஜீவவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
- புலிக்கொடி வைத்திருந்த விவகாரம்; 12 பேருக்கு விளக்கமறியல்
- அத்துருகிரியவில் கைக்குண்டு, ஹெரோயினுடன் இருவர் கைது
- புத்தர் சிலைகளுடன் மூன்று பேர் கைது
- நல்லூர் திருவிழாவில் தீ விபத்து; இருவர் காயம்
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி