சவுதியில் இயங்கும் சர்வதேச இந்திய பாடசாலையை மூட வேண்டாம் என இந்திய மாணவர்கள் சுஷ்மா சுவராஜுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். (Indian school Saudi told vacate premises students)
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் சர்வதேச இந்திய பாடசாலை (ஐ.ஐ.எஸ்.ஜெ.) இயங்கி வருகின்றது.
ஐ.ஐ.எஸ்.ஜெ பாடசாலையின் பிரதான கட்டிடத்தில் பெண்கள் பிரிவு இயங்கி வருவதுடன், அங்கிருந்து 4 கிலோ மீற்றர் தொலைவில் ஆண்கள் பிரிவு உள்ளது.
இங்கு மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பாடத் திட்டம் பயிற்றுவிக்கப்படுகின்றது. தற்போது, கட்டடம் குறித்த வழக்கில், சவுதி நீதிமன்றம் எதிர்வரும் 9 ஆம் திகதிகள் மாணவர்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் ‘தயவு செய்து தங்களுக்கு உதவுங்கள்’ என கோரிக்கை விடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜூக்கு, சமூக வலைதளத்தில் மனு அனுப்பி வைத்துள்ளனர். இதற்காக இணையத்தளத்தின் மூலம் 3300 பேரிடம் கையெழுத்து பெற்றுள்ளனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்
- நக்சலைட் ஆயுததாரிகளை 3 ஆண்டிற்குள் ஒழித்துக்கட்டுவோம் ; ராஜ்நாத் சிங்
- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு
- கேரளாவில் கன மழைக்கு எச்சரிக்கை
- டெல்லி நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் நேரில் முன்னிலை; கைதுசெய்ய தடை நீடிப்பு
- தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு நிதியளிக்க பிரதமரிடம் கோரிக்கை
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; முதலமைச்சர் வசுந்தரா ராஜே
- பல்கலைக்கழகங்களில் மட்டுமல்ல அனைத்துத் துறைகளிலும் ஊழல்; மு.க.ஸ்டாலின்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Indian school Saudi told vacate premises students