ஓகஸ்ட் 06 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் தனியார் மாணவர்களுக்கு அனுமதிப் பத்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. (Important notice students GCE Advanced Examination)
இதுவரை இந்த அனுமதி பத்திரங்கள் கிடைக்காவிட்டால் அதுதொடர்பாக பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சை அமைப்பு மற்றும் பரீட்சைகள் திணைக்கள பிரிவுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, 0112784537, 0113140314 தொலைபேசியிலும் அல்லது 0112784422 பக்ஸ் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- இலங்கைக்கு கடத்தவிருந்த 50 இலட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்; மூவர் கைது
- ஆசிரியர்கள் இருவருக்கு இடையில் மோதல்; வெட்டுக்காயங்களுடன் வைத்தியசாலையில்
- அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேனவின் விளக்கமறியல் நீடிப்பு
- மாணவர்களுக்கு ஹெரோயின் விற்பனை; பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Important notice students GCE Advanced Examination