இன்றைய தினம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த போது தன்கொடுவ, சிங்கக்குளிய பிரதேசத்தில் வைத்து தன்கொடுவ பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். (GCE Advanced Level examination student arrested)
குறித்த பிரதேசத்தில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்கும் 18 வயது மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் பிரதேசத்திலுள்ள போதைப்பொருள் விநியோகஸ்தர் ஒருவரிடம் இருந்து போதைப் பொருளை கொள்வனவு செய்த மாணவன், பஸ் வண்டி வரும் வரை பஸ் தரிப்பு நிலையத்தில் காத்திருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த மாணவனிடம் இருந்து ஹெரோயின் 30 மில்லிகிராம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாணவன் நீண்ட காலமாக ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையானவர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த மாணவனை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ள நிலையில், தன்கொடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மன்னாரில் தொடரும் அகழ்வு பணிகள்; 66 மனித எச்சங்கள் மீட்பு
- யாழ் – கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மீது கல்வீச்சுத் தாக்குதல்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமை- இலங்கை முழு ஆதரவு!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; GCE Advanced Level examination student arrested