அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திர கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எமது கட்சியை பலப்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறோம் என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். Former Minister Dayasiri Jayasekara Latest Statement
நிகவெரடிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய தயாசிறி,
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளினாலேயே அரசாங்கத்திலிருந்து தான் வெளியேறியதாகவும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை விட்டு வெளியேறி செல்லமாட்டேன்.
மக்கள் நான் எந்த கட்சியில் இருக்கிறேன் என கேட்கின்றனர். நான் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியிலேயே இருக்கிறேன். அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள சுதந்திர கட்சியின் 16 பேரின் நிலைபாடும் அதுவாகவே இருக்கிறது.
கட்சி இரண்டாக பிளவுப்பட்டாலும் நான் கட்சியை விட்டுவிலகப்போவதில்லை.” எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- 15 வயது மகளை கர்ப்பிணியாக்கிய சித்தப்பா
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- சாவகச்சேரியில் வாள் வெட்டுத் தாக்குதல்; தங்க நகைகள் கொள்ளை
- குழந்தைகளுக்கு வாய் புற்றுநோய் பரவும் அபாயம்; அதிர்ச்சித் தகவல்
- கேவலமாக நடத்தப்பட்ட முன்னாள் போராளி; மனித உரிமை பேரவையில் முறைப்பாடு
- அதிகாலையில் பெண் செய்த வேலை; மோட்டார் சைக்கிள் ஓட்டுநருடன் கைது
- வயோதிபர் மூன்று பிள்ளைகளின் தாயை கள்ளக்காதல் தொடர்புக்கு அழைப்பு
- 18 வயது பெண்ணை திருமணம் செய்த சிறுவன்; பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
- பாதாள உலக தலைவர்கள் எனக்கூறி கப்பம் கோரும் கும்பல்