பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பம்

0
634

உலகின் அழகிய பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மலர் வசந்தம் ஆரம்பமாகியுள்ளது.

பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியில் உள்ள  உள்ள மாரா மரங்களில் சுற்றியிருக்கும் டொலிச்சந்திரா டோலிச்சந்திரா உங்கிஸ் (Dolichandra unguis-cati) ஆண்டுதோறும் மார்ச் மாத இறுதியில் பூக்கும், ஆனால் இந்த முறை ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.

ஹந்தான வசினா மஞ்சள் மழை பேராதனையின் மலர் வசந்தம் ஆனது வெளிநாட்டு மக்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.

இந்நாட்களில் பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் ஏனையோரும்  இந்த அழகை ரசித்து புகைப்படம் எடுப்பது அற்புதமான காட்சியாக உள்ளது.