(Discussion mullivaikkal remembrance day)
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பிலான கலந்துரையாடலொன்று வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம், வட மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஐனநாயகப் போராளிகள் கட்சியினர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து கடந்த சில தினங்களிற்கு முன்னரும் முதலமைச்சர் தலைமையில் சபை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நடைபெற்றிருந்தது.
இதன் போது, முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை வடமாகாண சபையின் ஏற்பாட்டில் நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
More Tamil News
- யோகேஸ்வரி பற்குணராசாவை எச்சரித்தார் இமானுவேல் ஆனோல்ட்
- வடக்கு முதலமைச்சரின் அழைப்பை ஏற்கப் போவதில்லை
- சமுர்த்தி நிதியத்தில் 675 கோடி ரூபாய்க்கு என்ன நடந்தது?
- தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியருக்கு ஏற்பட்ட கதி
- ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது
- மே தின நிகழ்வில் ஸ்ரீசுக 11 உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை
- பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் பெண்ணொருவர் கைது
- 08 ஆவது நாடாளுமன்றத்தின் 2 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பம்
- பருத்தித்துறையில் மதுபானசாலையை அகற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- வெலிக்கடை துப்பாக்கி பிரயோகம்; சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
Tags; Discussion mullivaikkal remembrance day