(Clashes Welikada Prison 11 injured 52 inmates transferred)
வெலிக்கடை சிறைச்சாலையில் பெண் கைதிகள் இன்று (20) மீண்டும் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டதன் விளைவாக அவர்களுக்கிடையில் பாரிய மோதல் வெடித்துள்ளது.
ஆர்ப்பாட்டகாரர்கள் சிறைச்சாலையின் கூரையின் மீது ஏறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மோதல் சம்பவத்தை அடுத்து அதிகாரிகள் 8 பேர் மற்றும் 3 சிறைக்கைதிகள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையால் சிறைச்சாலை காவலில் இருந்த 52 சிறைக்கைதிகள் வெலிகடை சிறையில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 52 சிறைக்கைதிகளும் குருவிட்ட, காலி, போகம்பற மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
(Clashes Welikada Prison 11 injured 52 inmates transferred)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- அரசாங்கத்திடம் இருந்து முஸ்லிம்களைப் பிரிக்க தீய சக்திகள் முயற்சி
- ஞானசார தேரருக்கு இன்று சத்திரசிகிச்சை
- யாழில் பொலிஸாருக்கு சவால் விட்ட ரௌடிக் கும்பல்; மீண்டும் அட்டூழியம்
- சிவனொளிபாதம் புத்தரின் பாதமானது; நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- கிளிநொச்சி மாணவி பலி; இருதயத்தில் கிருமித் தொற்று காரணம்
- கேரளா மக்களுக்காக தமிழ் நாட்டு சிறுவர்களின் வியப்பூட்டும் இளகிய மனம் (காணொளி இணைப்பு)
- ஆட்டுத் தொழுவத்தில் 9 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
- முகப் புத்தகம் ஊடாக ‘பூகா பூகா’ இரவு களியாட்ட நிகழ்வு; பெண்கள் உட்பட 30 பேர் கைது
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்