ஜனாதிபதி எடுத்துள்ள முடிவினால் நேரடியாக தலைவர் ஒருவரை நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பு நாட்டு மக்களுக்கு உருவாகியுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். Gotabaya Rajapaksa Election Sri Lanka Tamil News
ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டு அரசியல் நெருக்கடி நிலைமையொன்று உருவாகியது.
இதனையடுத்து, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தார்.
இதன்போது, மிக விரைவில் மக்கள் கருத்தை அறிவதற்கான வாய்ப்பொன்றை உருவாக்கித் தருவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இறுதியாக மக்களின் கருத்தை அறிந்து பார்ப்பதற்கு தீர்மானம் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
அழுத்தங்களுக்கு பயந்து பின்வாங்க போவதில்லை! பேரணியில் மைத்திரி சூளுரைப்பு!
பெரும்பான்மை நிரூபிக்கும் வரை ரணிலே பிரதமர்! சபாநாயகர் அறிக்கை!
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!