புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே தான் ஏற்பதாகச் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார். Karu Jayasuriya Says Ranil Prime Minister Sri Lanka Tamil News
சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட அறிக்கையில் இது பற்றி அவர் கூறியிருப்பதாவது,
இலங்கை மண் இதற்கு முன்னர் எப்பொழுதும் இவ்வாறானதொரு நெருக்கடியான சூழ்நிலையை சந்திந்திருக்கவில்லை.
பாராளுமன்றத்தை அவசரமாகக் கூட்டுவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தவில்லை பாராளுமன்றத்தை 7ஆம் திகதி கூட்டுவதற்கு வர்த்தமானி வெளியிடப்படும் என கூறிய ஜனாதிபதி மைத்திரி அவ்வாறு எதையும் வெளியிடவில்லை.
இந்த நேரத்தில் மனசாட்சிக்கு ஏற்ற விதத்தில் தான் செயற்படுவது தனக்கான தேசிய பொறுப்பாகும். ஆகையால் புதிய தரப்பினர் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை பாராளுமன்றத்தின் முன்னைய நிலையையே நான் ஏற்றுக்கொள்வேன் என கூறியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரதமர் மகிந்த தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு!
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!