சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் (27) நாட்டின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் விசேட அறிவிப்பினை விடுக்கவுள்ளார். Karu Jayasuriya Special Report Sri Lanka Tamil News
சட்ட விடயங்கள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாகவும் பக்கசார்பற்ற முறையில் தீர்மானத்தை அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களை அடுத்து சரியான தகவல்கள் புரியாமல் மக்கள் குழம்பி போயுள்ளனர். அதன் காரணமாக இந்த விசேட தெளிவுபடுத்தல் இடம்பெறவுள்ளது.
மேலும் புதிய பிரதமாராக மகிந்த ராஜபக்ச நியமனம் செய்யப்பட்டுள்ள விடயம் வர்த்தமானி மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் , ரணில் தரப்பு இது தொடர்பில் எவ்வகையான நடவடிக்கையில் இறங்கும் என்பது தொடர்பில் எதுவும் இன்னமும் வெளியாகவில்லை. இதன் காரணமாக அரசியல் குழப்ப நிலை நிலவி வருகின்றது.
சபாநாயகரின் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
பிரேக்கிங் நியுஸ் : நல்லாட்சி முடிந்தது! மஹிந்த புதிய பிரதமராக பதவியேற்பு!
கூட்டமைப்பிலிருந்து விக்கி விலகினால் அவருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை
ஊழல் வாதிகளிடம் ஆட்சியை கொடுக்க கூடாது! ஜே.வி.பி ஆர்ப்பாட்டம்!
இராணுவ கட்டளைத்தளபதியை திருப்பி அனுப்பியமை தொடர்பில் ஐநாவுக்கு யஸ்மின் சூக்கா பாராட்டு!