காஷ்மீரில் துப்பாக்கிச்சூட்டுப் பிரயோகத்தில் இரண்டு தீவிரவாதிகள் பலி

0
494
Two militants shot dead security forces JK Tamil News

காஷ்மீர் மாநிலத்தின் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் இன்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். (Two militants shot dead security forces JK Tamil News)

ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்துக்குட்பட்ட கிரால்ஹார் பகுதி வழியாக ஒரு கார் சந்தேகத்துக்கிடமான வகையில் வேகமாக வருவதை கண்ட பாதுகாப்பு படையினர் அந்த காரை நிறுத்தி சோதனையிட முயற்சித்தனர்.

சற்றும் எதிர்பாராத வகையில் காரில் இருந்தவர்கள் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டவாறு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.

இதன்போது, பாதுகாப்பு படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் காரினுள் இருந்த இரு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Two militants shot dead security forces JK Tamil News