மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தீபாவளியை முன்னிட்டு ஆடைகள் விற்பனை நடைபெற்றது.people stolen woman trying steal clothes textile shop india tamil news
அப்போது அந்த ஜவுளிகடையில் துணி வாங்குவது போல் வந்த கும்பல் கடையில் இருந்த துணி மூட்டைகளை கார் ஒன்றில் ஏற்றியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து கடை உரிமையாளர் அந்த கும்பலை பிடிக்க முயன்ற போது ஒரு பெண்னை தவிர மற்றவர்கள் காரில் ஏறி தப்பியுள்ளனர்.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்னை கைது செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.
தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- வாய்க்கால் ஆக்கிரமிப்பால் 100 ஏக்கர் விவசாய நிலம் நீரில் மூழ்கியது!
- இடைத்தேர்தலை சந்திக்க அதிமுக-விற்கு தைரியம் இல்லை! – மு.க ஸ்டாலின்!
- உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக நிறைவேற்றுவோம்! – பினராயி விஜயன் திட்டவட்டம்!
- ஜூடோவில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்! – இளையோர் ஒலிம்பிக்கில் சாதித்த 16 வயது வீராங்கனை!
- நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் மாவட்ட நிர்வாகம் மும்முரம்! – மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகிணி!
- இந்துக்களின் விழாக்களை எதிர்க்கும் கட்சிகள் தீய சக்திகள்! – ஹெச்.ராஜா!
- ”தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது எங்களின் கடமை”- பினராயி விஜயன்!
- ஜம்மு காஷ்மீரில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஆரம்பம்