மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேற்றைய தினம் 200 இராணுவத்தினர், அனுப்பிவைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார். Bad Weather Alert Army Ready Rescue Sri Lanka Tamil News
மேலும் 1,200 படையினர் சீரற்ற வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தயாராக உள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 60 பேரும் காலி மாவட்டத்தில் 50 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 110 இராணுவத்தினரும் சேவையில் ஈடுபட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு!
மகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்!
சட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்! சரத்பொன்சேகா!
விரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை!