மதுரை முனிச்சாலையில் நடைபெற்ற வாக்காளர் சேர்க்கை சிறப்பு முகாமை பார்வையிட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக எந்த தேர்தலை கண்டும் பயப்படவில்லை எனவும், தேர்தல் எப்போது நடந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.AIADMK afraid election – Seloor Raju india tamil news
தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அதிமுக களத்தில் பணியை துவக்கிவிட்டதாக தெரிவித்த அவர், மழை காலத்தை காரணம் காட்டி இடைத்தேர்தலை ஒத்திவைக்கப்பட்டது தேர்தல் ஆணையத்தின் முடிவு எனவும் தெரிவித்தார். அதற்கும் அதிமுகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- பெண் தொழிலதிபர் வீட்டில் சிலைகள் மீட்பு!
- “படித்தவர்கள் லஞ்சம் கொடுப்பது மிகப்பெரும் தவறு” – ஐ.ஏ.எஸ் அதிகரி சகாயம்!
- ‘ரெட் அலர்ட்’ வாபஸ் வாங்கி இப்போது ‘ஆரஞ்ச் அலர்ட்’ – கன மழை நீடிக்கும்!
- துணைவேந்தர் நியமனத்தில் ஊழல்! – நடவடிக்கை கோரும் பாமக!
- அம்பேத்கர் இருந்திருந்தால் பாஜவுக்கு பிரம்படி உறுதி..!
- குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு!
- எதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது! – அருண் ஜெட்லி!
- அரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை!