அம்பேத்கருக்கும், சத்ரபதி சிவாஜிக்கும் சிலை வைப்பதற்காக மாநிலத்தையே அடகு வைப்பதாக, மகாராஷ்டிர மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார்.ambedkar’s birthday party india tamil news
இதற்கு சிவசேனா கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் வெற்றிக்காக விளம்பரம் செய்யும் பணத்தை வைத்து சிலைகள் அமைப்பதை யார் தடுத்தது? என்றும், அம்பேத்கர் உயிருடன் இருந்து இருந்தால், பாஜக-வுக்கு எதிராக பிரம்பை கையில் எடுத்து இருப்பார் என்றும் அக்கட்சி கூறியுள்ளது.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்க சி.பி.ஐ. எதிர்ப்பு!
- எதிர்கட்சி ட்விட் போடுவதில் மட்டும் ஆர்வம் காட்டுகிறது! – அருண் ஜெட்லி!
- அரசியல் பேசும் நடிகர் விஜய்க்கு நடிகர் கருணாகரன் கோரிக்கை!
- காஷ்மீரில் மினி பேருந்து கவிழ்ந்து விபத்து! – 20 பேர் பலி!
- வேறு சாதியைச் சேர்ந்தவரோடு ஓடிப் போனதாக சிறுமியை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய கிராம மக்கள்!
- காற்றுக்காக கதவை திறந்துவைத்த வேளையில் ஒரு மாத குழந்தை திருட்டு! – வேளச்சேரியில் பரபரப்பு!
- சிறுமிக்கு பூச்சி மருந்து கொடுத்து கொல்ல செய்த கொடூர தந்தை!
- தமிழகம், கேரளா, இலட்சத்தீவு பகுதிகளில் தொடர்ந்தும் கன மழைக்கு வாய்ப்பு
- இரசாயன தாக்குதல்; பாகிஸ்தான் குற்றச்சாட்டுக்கு இந்தியா கண்டனம்