ஆத்தூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் ஒருவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார்.burning fire wife children refuced obey bed india tamil news
தினமும் குடித்துவிட்டு வீடு திரும்பும் அவர், தனது மனைவியிடம் சண்டையிடுவது வழக்கம்.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கம்போல் குடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
மனைவியிடம் தனது பாலியல் இச்சையை தெரிவித்த பொழுது அவர் மறுத்துவிட்டதால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், மனைவி மற்றும் தனது இரண்டு குழந்தைகள் மீது தீ வைத்துள்ளார்.
அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
தீக்காயம் பலமாக ஏற்பட்டதில் 2வது மகனின் உடல்நிலை சற்று கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்ற இருவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
சில மணி நேரங்களுக்கு பின்னர் கண் விழித்த ஓட்டுநரின் மனைவி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கருணாஸை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவு!
- திருமணமான சில நாட்களிலேயே புதுப்பெண் நகைகளுடன் மாயம்!
- இந்திய கைப்பேசிகளில் 30% ஆந்திராவில் தான் உற்பத்தியாகிறது! – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!
- பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் பொறுப்பை ஏற்க தயார்! – எஸ்.வி.சேகர்!
- ஹெச்.ராஜா, கருணாஸ் ஆகியோரின் பேச்சு தமிழக அரசுக்கு விடுக்கப்பட்ட சவால்! – திருமாவளவன்!
- அமமுக-டி.டி.வி அணியினருக்கும் டிராபிக்ராமசாமிக்கும் வாக்குவாதம்..!
- பொய் பேசுவதற்கே ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம்! – எடப்பாடி பழனிச்சாமி!
- காவல் துறைக்கு எதிராக அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!
- “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வருத்தமளிக்கிறது” – இந்திரா பானர்ஜி!