மின்னேரியா, கிரித்தலே வாவியில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்னர். missing father daughter rescued corpses
மினுவாங்கொடை பிரதேசத்திலிருந்து மின்னேரியா பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற குழுவொன்று நேற்றுமுன்தினம் கிரத்தலே வாவியில் நீராடிக் கொண்டிருந்தபோது குறித்த இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
இதனையடுத்து நீரில் மூழ்கியவர்களை பிரதேசவாசிகள் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடும் நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர். இந் நிலையிலேயே நேற்று இவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
45 வயதையுடைய தந்தையும் 14 வயதையுடைய தந்தையும் மகளுமே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன், தந்தை ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
tags :- missing father daughter rescued corpses
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
கொலை அச்சுறுத்தலுக்கு பயந்து ஜனாதிபதியிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தபாய
தமிழ் இளைஞர்களை பாலியல் வன்கொடுமை செய்த சிங்கள பெண் இராணுவ அதிகாரிகள்!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு பிரான்ஸ் நாட்டின் அதி கௌரவ விருது!
ஆவா குழுவை இரண்டே நாட்களில் அழிப்போம்! மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி!
பாணின் விலையை 5 ரூபாவால் குறைக்க தீர்மானம்!
டிசம்பர் வரை எரிபொருள் விலை அதிகரிக்குமாம்! ராஜித சேனாரத்ன தெரிவிப்பு!