(TAMIL NEWS Mahinda worried religious activities Chandrika)
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்கவின் மதங்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக தான் மிகவும் வருத்தமடைவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
மொனராகலையில் இன்று இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளார்.
அரச பணத்தை பயன்படுத்தி பௌத்த மதத்திற்கோ வேறு எந்த மதங்களுக்கோ எதிராக விமர்சனங்களை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு உரிமையில்லை.
அரச பணத்தை செலவு செய்து நல்லிணக்கம் என்ற பெயரில் பௌத்த மதத்திற்கு எதிரான விமர்சனங்களை முன்வைக்கும் நாடகங்களும், திரைப்படங்களும் இயற்றப்படுவதாக மகிந்த ராஜபக்ச குற்றம்சுமத்தியுள்ளார்.
(TAMIL NEWS Mahinda worried religious activities Chandrika)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்
- ஜாஎல பகுதியில் ஆப்பிள் போதைப்பொருள் மாத்திரைகள் பறிமுதல்
- இன்று கூடவுள்ளது தேர்தல் ஆணைக்குழு
- மனைவியை தாக்க முற்பட்ட நபரை கோடாரியால் தாக்கி கொலை செய்த கணவர்
- யாழ். குடாநாட்டில் பொதுமக்களின் 04 இடங்களை விடுவிக்க இராணுவத்தினர் இணக்கம்
- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில்
- கடற்படையினரிடம் உள்ள கால்நடைகளை பிடித்து தருமாறு கோரிக்கை
- தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும்; காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டம்
- ஜனாதிபதி செயலகத்தின் பிரதானியாக ஹேமசிறி பெர்னாண்டோ நியமனம்
- புறக்கோட்டையில் போலி நாணயத்தாள்களுடன் நபரொருவர் கைது
- புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு
- மாங்குளத்தில் மிதிவெடி வெடித்ததில் ஒருவர் பலி