{ Ministry warns transport train drivers }
கவனயீனத்தால் விபத்துக்களை ஏற்படுத்தும் தொடரூந்து சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும், 29 வது புகையிரத பொது முகாமையாளராக தெரிவு செய்யப்பட்ட திலந்த பெர்னாண்டோ பதவியேற்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Tags; Ministry warns transport train drivers
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்ட வீதி மூடப்பட்டுள்ளது!
- நீரில் மூழ்கி 6 வயது சிறுமி மரணம் !
- மகாநாயக்க தேரர்கள் இணங்கினால் மட்டுமே நான் இதை செய்வேன்!
- இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 67 ஆவது பிறந்த தினம்!
- துரோகிகளுடனேயே நாம் கூட்டு வைத்துள்ளோம்! சி.வி.விக்கினேஸ்வரன்!
- இரண்டு அரசியல் கள்வர்களையும் விரட்டியடிக்க வேண்டும்! அனுரகுமார திசாநாயக்க சூளுரை!