முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்கள எலிய பகுதியில் இன்று அதிகாலை இரண்டு குழுக்களுக்கிடையிலான துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். Puttalam Munthal Hang Gun Shot 1 Person Spot Dead Tamil News
இவ்வாறு துப்பாக்கி சூட்டிற்க்கு இலக்காகி உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் எனவும் இந்த சம்பவத்தை மேற்கொண்டவர் என்ற சந்தேகத்தின் பேரில் 50 வயதுடைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபரை கைதுசெய்யும் போது அவரிடமிருந்து துப்பாக்கியொன்றை கைப்பற்றியுள்ளதாகவும் தெரிவித்த முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வவுனியாவில் கைக்குண்டு மீட்பு
- சவால்கள் வந்தாலும் நாட்டை பாதுகாத்து நல்லாட்சி அரசாங்கம் செயற்படுகின்றது; ரணில்
- மட்டக்களப்பில் யானை தாக்குதலில் ஆணின் சடலம் மீட்பு
- மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் காயம்
- அரசாங்கத்திற்கு இரண்டு வார கால அவகாசம்
- ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் கைது
- பதவி விலகினார் ஆறுமுகன் ; அனுஷியாவிற்கு பொதுச் செயலாளர் பதவி
- வெள்ளைக்கொடியுடன் வந்தவர்கள் எங்கே? மன்னாரில் கவனயீர்ப்பு பேரணி
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :