{ Galah hospital problem }
நோயினால் பீடிக்கப்பட்டிருந்த குழந்தையொன்று உயிரிழந்தமை காரணமாக இந்த அமைதியற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மூன்றவரை வயதான ;குறித்த ஆண் குழந்தைக்கு ஏற்பட்டிருந்த காய்ச்சல் அதிகரித்ததால் பெற்றோர் இன்று காலை குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதன்போது மருத்துவர்கள் குழந்தைக்கு சிகிச்சை வழங்காததால் உயிரிழந்துள்ளதாக குற்றம்சாட்டி பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் மருத்துவமனையின் பாதுகாப்பிற்காக தற்போது மருத்துவமனை வளாகத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: Galah hospital problem
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மகிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் – குமாரவெல்கம!
- வடக்கு கிழக்கு அபிவிருத்திக்காக இந்தியாவுடன் கைகோர்க்கும் இலங்கை அரசாங்கம்!
- எவ்வித சிங்களவரையும் இங்கு குடியேற்றவில்லை என்கின்றார் மைத்திரிபால சிறிசேன: இதனை மறுக்கின்றார் சி.வி.விக்கினேஷ்வரன்!
- பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் பரீட்சை திட்டமிட்டமாறு நடத்தப்படும்!
- தேர்தலை விருப்பு வாக்கு மூலம் நடத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது: பைசர் முஸ்தபா!
- இலங்கைக்கும், பங்களாதேஷிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த புதிய திட்டம்!
- மின்னேரியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்!
- வடக்கில் இராணுவ சின்னங்களை எந்த சந்தர்ப்பத்திலும் அகற்றுவதில்லை!
- முன்னாள் கட்டளைத் தளபதி ஜெனரல் ரொஹான் தளுவத்த காலமானார்!
- ஜாலிய விக்கிரமசூரியவை கைது செய்ய மீண்டும் திறந்த பிடியாணை உத்தரவு!
- மன்னார் சதோச வளாகத்தில் 102 மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது
- இனி நாங்கள் பணி பகீஷ்கரிப்பில் ஈடுபடுவப்போவதில்லை: ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவிப்பு!