வத்தளை – பள்ளிகஹவத்த பிரதேசத்தில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். missing one fisher men searching navy public not recovered wattala
குறித்த நபர் இன்று அதிகாலை 3 பேருடன் கடலுக்கு சென்றுள்ள நிலையில் அவர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கியுள்ளது.
விபத்தில் காணாமல் சென்ற 3 பேரில் இருவர் பாதுகாப்பான முறையில் கரை திரும்பியுள்ள நிலையில் ஒருவர் மாத்திரம் காணமால் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நபர் ஹெந்தலை -வத்தளை பிரதேசத்தினை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
missing one fisher men searching navy public not recovered wattala
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- மஸ்கெலியாவில் 80 பேர் வெளியேற்றம்; மரம் முறிந்து விழும் ஆபத்தில்
- வெள்ளநீரில் மூழ்கியுள்ள பொகவந்தலாவ கெர்க்கஸ்சோல்ட் தோட்ட வீதி
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- இந்தியாவின் கழிவுப் பொருட்களால் இலங்கையில் மீன் வளங்கள் அழிந்து போகும் அபாயம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com