உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு கோதுமை மாவுக்கான வரியை அதிகரிக்கவுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Sri Lanka Government Increase Wheat Flour Tax Tamil News
மேலும் உள்நாட்டு விவசாயிகள் பாதுகாக்கப்படுமாயின் அமெரிக்காவிலுள்ள விவசாயிகளுக்கு சிறிது பாதிப்பு வந்தால் பரவாயில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்து வரும் போகத்தில் அருவடை செய்யப்படும் அனைத்து நெல்லையும் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக வேண்டி தனது அமைச்சு பெருமளவு நிதியை ஒதுக்கியுள்ளது. எந்தவிவசாயியும் பாதிக்கப்படாதவாறும், சிரமப்படாதவாறும் நெல் கொள்வனவு செய்யப்படும்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் நெல்லுக்கு சந்தைவாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு கோதுமை மாவுக்கு வரி விதிப்பது தவறாகாது என தான் கருதுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் ஓடிக்கொண்டிருந்த காரில் ஏற்பட்ட பயங்கர சம்பவம்
- இரத்த தானம் வழங்கியவர்களுள் 30 பேருக்கு எயிட்ஸ்; அதிர்ச்சித் தகவல்
- மனைவியை முச்சக்கரவண்டியில் பலவந்தமாக கடத்திய கணவன்
- இரண்டாவது நாளாக தொடர்கிறது பெண் கைதிகளின் போராட்டம்
- செஞ்சோலை படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று
- போலியான ஆவணங்களைத் தயாரித்து பண மோசடி செய்த நபர் கைது
- உலகின் அதிசிறந்த, மிகவும் மோசமான நகரம்; கொழும்பு 130 ஆவது இடத்தில்
- மடுத் தேவலாயத்தில் பக்தர்களுக்கு திடீரென ஏற்பட்ட அச்சம்; இன்று ஆவணி உற்சவம்