நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த இருவர் திடீரென உயிரிழப்பு

0
463
vadhuva place function four people illness two men death

வாத்துவ பகுதியில் திடீரென சுகயீனமுற்ற நிலiயில் இருவர் உயிரிழந்துள்ளனர். vadhuva place function four people illness two men death

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட போதே திடீர் என சுகயீனமுற்று இவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது 4 பேர் பாணந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இருவரும் மரணித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
vadhuva place function four people illness two men death

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites