இலங்கையைச் சேர்ந்த பாடகி பிரியானி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட கணவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. priyani jayasinghe husband remanded news Tamil
பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போது, எதிர்வரும் 23ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
51 வயதான பிரியானி ஜயசிங்க நேற்று முன்தினம் (08), பாணந்துறையில் உள்ள அவரது இல்லத்தில் கூரிய ஆயுதத்தால் (கத்தரிக்கோல்) தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டிருந்தார்.
கொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், பிரியானியின் கொலைக்கும், அவரது கணவருக்கும் தொடர்பிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் கண்டறிந்தனர்.
எனினும் பிரியாணியின் கணவர் தலைமைவாகியிருந்த நிலையில், பொலிஸார் அவரை நேற்று கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
priyani jayasinghe husband remanded news Tamil, priyani jayasinghe husband remanded news Tamil