(tamilnews ambara thamana boat accident three died)
அம்பாறை – தமண எக்கல் ஓயாவில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரில் மூன்று பேரின் சடலங்கள் மாலை அளவில் மீட்கப்பட்டுள்ளன.
காலை நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பதுளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழுவொன்று தமண பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளத.
பாடசாலையின் அதிபர், ஆசிரியர் மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போன ஏனைய நபரை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(tamilnews ambara thamana boat accident three died)
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :
- பிரபல சகோதரமொழி பாடகி படுகொலை
- மூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு!
- மூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு!
- உல்லாசத்தின்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு காதலன் மரணம்; துக்கத்தில் காதலியும் தற்கொலை
- பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!
- தலைவலி காரணமாக திருமணமான 4 நாளில் கணவனை கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி
- அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!
- அதிகார வெறியில் அ.தி.மு.க ஆட்சி! – எதிர்த்துக் குரல் கொடுக்க திரள்கிறது! சி.பி.எம்..!
- கேரள மாநிலக் கல்லூரிகளில் திருநங்கையர்களுக்கு இட ஒதுக்கீடு…!
- ஒழுங்காக விசாரணைக்கு வர வேண்டும்! – எஸ்.வி.சேகரை கண்டித்த நீதிபதி…!
- விவசாயப் பொருள்களின் விலைகள் உயர்வு! – மோடி அரசின் அறிவிப்புகள்! (விவரம்)
- தள்ளுபடியாகும் கர்நாடக விவசாயிகளின் ரூ.34 ஆயிரம் கோடி! – குமாரசாமி அறிவிப்பு!
- பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டம்! – விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!
- சேலம் 8 வழிச்சாலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? “பியுஷ் மனுஷ்” அதிர்ச்சி தகவல்! (காணொளி)
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :