இந்தியா தமிழ்நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் பாலியல் பலாத்கார சித்திரவதைகளை எதிர்நோக்குவதாக அமெரிக்காவின் 2018 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. (Eelam refugees sexual torture india)
இதேவேளை, இலங்கையில் உள்ள பெண்களும் பாலியல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ் பெண்களும் இந்த வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் அதிக சம்பளம் என்ற போர்வையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Eelam refugees sexual torture india