பொலிஸாருக்குக் கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளை எவரும் புறக்கணிக்க முடியாதென, என்பதனை பொது மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். dig poojith jayasundara criticize police complaint Tamil latest news
யட்டியாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொலிஸ் நிலையங்கள் சிலவற்றில் முறைப்பாடு பிரிவு இல்லையெனத் தெரிவித்த அவர், இந்நிலையில், பொலிஸாருக்குக் கிடைக்கும் முறைப்பாடுகளை புறக்கணிக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
நபரொருவர் முறைப்பாடு செய்யவரும் போது, அந்த முறைப்பாடு சர்வசாதாரண முறைப்பாடாக இருந்தாலும் அதை புறக்கணிக்க முடியாது எனவும் குறிப்பிட்டார்.
dig poojith jayasundara criticize police complaint Tamil latest news
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
- 225 மில்லியன் டொலரை வழங்கி மத்தல விமான நிலையத்தை பங்கு போடுகிறது இந்தியா
- விஜயகலாவின் பூகம்பம் : பிரதமரின் விசேட உரையால் பாராளுமன்றில் பதற்றம்
- விஜயகலாவை கீழ்த்தரமான முறையில் திட்டிய மேர்வின் சில்வா
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
- பதவி விலகுவதாக கூறினேன், பிரதமர் ஏற்றுக்கொள்ளவில்லை :விஜயகலா
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com