தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ வேண்டுமாயின் விடுதலை புலிகளின் இயக்கத்தின் கை ஓங்க வேண்டும் என பிரதியமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் குறிப்பிட்டுள்ளமையானது நாட்டில் பாரிய வாதப்பிரதி வாதங்களை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இருப்பினும் இவரது கருத்துக்களை ஐ.தே.க. வன்மையாக கண்டிக்கின்றது என, அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
விஜகலா மகேஸ்வரன் இந்தக் கருத்தினை எந்த நோக்கத்துக்காக குறிப்பிட்டார் என்ற விடயம் எவரக்கும் புரியாத நிலையில், அவரே இது தொடர்பான விளக்கத்தை வழங்க வேண்டும் எனவும், அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தெற்கில் ஹிட்டலரையும், வடக்கில் பிரபாகரனையும் உருவாக்கும் நோக்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது ஐக்கிய தேசிய கட்சி தேசிய அரசாங்கத்தில் ஆளுங்கட்சியாக செயற்பட்டு தூய்மையான ஆட்சியினை முன்னெடுத்து செல்கின்றது என்றார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது புதிய வகை எரிபொருள்!
- மாத்தறையில் கொடூரம் : 3 பெண்கள் மீது சரமாரியாக கத்தி குத்து : பெண் ஒருவர் பலி : தாக்குதல் மேற்கொண்டவரும் தற்கொலை
- விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக வேண்டும் : விஜயகலா அறைகூவல் (UPDATE 1)
- உடலுறவால் வந்த விபரீதம்; பாட்டியை அடித்துக்கொன்ற பேத்தி; கட்டுகஸ்தோட்டையில் சம்பவம்
- யாழில் மற்றுமொரு பயங்கரம் : கணவன் கண் முன்னே மனைவி கொடூரமாக வன்புணர்வு
- புதன்கிழமையுடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுத்தப்படும் அபாயம்..!
- ராஜபக்ஷ மீது நியூயோர்க் ரைம்ஸ் போட்ட குண்டு : கொந்தளிக்கிறது கொழும்பு அரசியல்
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- வயிற்றுக்குள் 13 இலட்சம் ரூபாய் பெறுமதியான……!
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags:vijayakala maheswaran should explain ltte statement UNP,vijayakala maheswaran should explain ltte statement UNP,vijayakala maheswaran should explain ltte statement UNP,