வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள, வன்முறைச் சம்பவங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை தடுத்து, நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். North Provincial Council Chief Minister Writes Letter President Maithri
‘வடக்கில் அண்மைக்காலமாக போதைப்பொருள் பாவனையும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
எனவே பணியில், உள்ள மூத்த உதவி காவல்துறை மாஅதிபர் அல்லது ஓய்வுபெற்ற மூத்த உதவி காவல்துறை மாஅதிபரின் தலைமையில், வட மாகாண சபை அலுவலர்களை உள்ளடக்கி, வன்முறை, போதைப் பொருள் விநியோகம் ஆகியவற்றை ஆராய்ந்து- அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று இந்தக் கடிதத்தில் அவர் கோரியுள்ளார்.
அத்துடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதி, ஆனந்த சுதாகரனை அவரது பிள்ளைகள் இலகுவாக சந்திக்கக் கூடிய வகையில், அவர்களின் இருப்பிடத்துக்கு அருகாக உள்ள சிறைச்சாலை ஒன்றுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும், சிறிலங்கா அதிபரிடம், முதலமைச்சர் கோரியுள்ளார்.
மேலும், வட மாகாண சபையின்ன முதலமைச்சர் நிதியத்தை ஆரம்பிப்பதற்கான அனுமதி இன்னமும் வழங்கப்படாமல் இருப்பதையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- வட்டி இல்லா கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை
- நண்பியின் நிர்வாண படங்களை காதலனுக்கு வழங்கி பணம் பெற முயற்சித்த நண்பி – வௌ்ளவத்தையில் சம்பவம்
- யாசகம் பெறுவதற்கு இன்று முதல் தடை
- பல தமிழ் பெண்களின் வாழ்வை சீரழித்த பிரச்சினைக்கு விரைவில் முடிவு
- மனைவி மற்றும் பெற்ற பிள்ளைகள் மீது அசிட் ஊற்றிய கொடூர தந்தை…….!
- கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு 500 வது நாள்
- பெரிய மார்பகம் இருந்தால் தான் திரைத்துறையில் வெற்றி! அதிர்ச்சி கொடுத்த நடிகையின் பேட்டி!
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?