நிழல் உலக குழுவினரே நாட்டின் முக்கிய தீர்மானங்களை மேற்கொள்கி;னறனனர் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. under world decide current political situation srilanka
ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
தற்போது நாட்டின் தீர்மானங்களை மேற்கொள்வது பாதாள உலக குழுக்களே ஆகும்.
மகிந்த ராஜபக்ஸ காலத்தில் ஆசியாவில் மிகவும் பாதுகாப்பான நாடாக இலங்கை காணப்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அச்சமின்றி இலங்கை வந்தனர்.
ஆனால் தற்போது அந்த நிலமை தலைகீழாக மாறியுள்ளது.
நாட்டின் நிலமைகளை பாதாள குழுக்களே தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர்.
இந்த நிலையில் நாட்டினை நல்வழிப்படுத்த சிறந்த தலைவர் ஒருவர் அவசியம் என்ற விடயம் மீண்டும் தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் டளஸ் அழகப்பெறும சுட்டிக்காட்டியுள்ளார்.
under world decide current political situation srilanka
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஒரு கோப்பை தேநீரின் விலையை குறைக்க நடவடிக்கை
- ஆடு மேய்க்க சென்ற சிறுமியை ஈவிரக்கமின்றி….பின்னர் நடந்த விபரீதம்
- புலம் பெயர் தமிழர்களுக்கு ஊடக நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்க வேண்டாம்
- நியூயோர்க் டைம்ஸ்ஸின் செய்திக்கு மறுப்பு தெரிவித்தார் ரணில்
- மதுவை ஊற்றிக்கொடுத்து சகமாணவி பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டி ஓராண்டாக சித்ரவதை செய்த மாணவர்கள்
- உருகுவேவை சந்திக்கிறது போர்ச்சுகல்! – நாக் அவுட் சுற்றில் அசத்துவாரா ரொனால்டோ
- இளம் ஆசிரியையின் கள்ளக் காதல் அம்பலமானது: யாருடன் தெரியுமா?
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com