TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

Home Uncategorized 3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….?

3 குழந்தைகளின் சடலங்கள் கரையொதுங்கியன – 16 பேர் மீட்பு 100 நிலை என்ன….?

0
476
Libya sea place refuges boat accident hundred people missing

திரிபோலியின் காரபவுலியில்; அகதிகளை ஏற்றிக்கொண்டு ஐரோப்பிய நாடுகள் நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Libya sea place refuges boat accident hundred people missing

குறித்த படகின் இயந்திரம் திடீரென தீப்பற்றிக்கொண்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகு மூழ்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த மீனவர்கள் லிபியாவின் கடலோர பாதுகாப்பு படைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, கடலோர பாதுகாப்பு படையின் மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படகில் மொத்தம் 120 அகதிகள் சென்றுள்ளதாகவும் அவர்களில் 16 பேரை கடற்படையினர் மீட்டுள்ளதோடு 100 பேர் என்ன ஆனார்கள்? என தெரியவில்லை எனவும் அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று மாலை 3 குழந்தைகளின் சடலங்கள் கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படகில் பயணம் செய்தவர்கள் மொராககோ, காம்பியா, ஜாம்பியா, சூடானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

தொடர்ந்தும் கடற்பரப்பில் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

tags :- Libya sea place refuges boat accident hundred people missing
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites