(Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha)
தெஹிவளை ஸ்ரீமத் அநகாரிக தர்மபால மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்த இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இன்று காலை குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த அனர்த்தத்தில் 39 மற்றும் 40 வயதான இருவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்டிடத்தில் மின்சார இணைப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது அவர்கள் இருவரும் கீழே தவறி வீழ்ந்து படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெஹிவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Two people died building constructed Dehiwala Dharmapala Mawatha)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையின் மூத்த குடிகள் தமிழர்தான் – சிங்கள தலைமைகள் சினமடைந்தாலும் அதை வலியுறுத்துவேன்
- மாணவி றெஜினாவின் கொலையில் அரச பிரதிநிதிகள் பாரபட்சம் காட்டுவது ஏன்? பிரதேச மக்கள் விரக்தி
- நடப்பு சாம்பியன் நொக் அவுட் ஆனது ஃபிபாவின் சாபமா – எலைட் பிரிவில் சேர்ந்தது ஜெர்மனி!
- கட்சி பேதங்களை மறந்து உழைத்தால் சிறுமி றெஜினாவின் இழப்பே இறுதி படுகொலையாக இருக்கும் – மாணவர் போராட்டத்தில் டக்ளஸ்
- 24 மனைவிகள் , 149 குழந்தைகள் ,கிறிஸ்தவ பாதிரியாரின் லீலைகள்
- அண்ணனும் தங்கையும் காதல்: பெற்றோர் எதிர்ப்பால் எடுத்த முடிவு
- காதலனுடன் ஊர் சுற்றிய பிரியங்கா கர்ப்பம்! அதிர்ச்சியில் இந்தியுலகம்.
- பாதிரியார்களால் பெண் பாலியல் பலாத்காரம்; பொலிஸாரிடம் அறிக்கை கேட்கும் தேசிய மகளிர் ஆணையம்