உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைக்க ஈழ மக்கள் ஜனநாயக கட்சியிடம் உதவி கோரவில்லை என்று எம்.ஏ.சுமந்திரனும், மாவை சேனாதிராஜாவும் சொல்வது பொய் எனவும், பொது மேடையில் முகத்திற்கு முன்னால் அவர்கள் இருவரும் ஈ.பி.டி.பியிடம் உதவி கோரவில்லை என்று சொல்ல மாட்டார்கள் எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.(EPDP leader Douglas Devananda)
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் உள்ள ஈ.பி.டி.பியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (16.06.20180 சனிக்கிழமை மாலை ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஊடவியலாளர்களினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இவ்வியடம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
உள்ளுராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஈ.பி.டி.பி ஆதரவு வழங்கியதற்காக பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராஜா சொல்வது உண்மைக்கு புறம்பான விடயமாகும்.
அவர்கள் எங்களுடன் பேசியதற்கான ஆதரங்கள் ஒரு புறம் இருக்கையில், இருவரும் பொது மேடை ஒன்றில், எனது முகத்திற்கு முன்பாக வந்து சொல்ல மாட்டார்கள் தாங்கள் ஈ.பி.டி.பியுடன் பேசவில்லை என்று.
இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிகாந்தா மட்டுமே உண்மையை சொல்லியுள்ளார்.
அதாவது இது தொடர்பில் பேசுவதற்கு நாடாளுமன்றத்தில் உள்ள என்னுடைய அறைக்கு தான் உட்பட நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டவர்கள் வந்தது என்று உண்மையை வெளியில் சொல்லியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.
tags :- EPDP leader Douglas Devananda
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்
Tamil News Group websites