பாடசாலை மாணவி ஒருவரை தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவளுடன் சந்தோஷமாக இருந்த காட்சியை விடியோவில் பதிவுசெய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். (student rape 10 year old youth arrested)
அநுராதபுரம் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் செயலகத்தின் அதிகாரிகளால் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் அநுராதபுரம் புதிய நகரத்தில் வசிக்கும் 20 வயதுடையவர் என்றும் தெரியவந்துள்ளது.
அத்துடன், அநுராதபுரம் பிரபல பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் 18 வயதான பாடசாலை மாணவியையே குறித்த இளைஞன் வீடியோவில் பதிவு செய்துள்ளார்.
போதைப்பொருள் பாவனை மற்றும் பல கெட்டபழக்கங்களுக்கு அடிமையான சந்தேக நபர், குறித்த பாடசாலை மாணவியை பாடசாலை சீருடையில் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனை அவதானித்த வேறொரு நபர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அநுராதபுரம் தலைமையகத்தின் சிறுவர் மற்றும் மகளிர் செயலகத்தின் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, வீட்டில் இருந்த மாணவியையும், இளைஞனையும் கைதுசெய்த அதேவேளை, மாணவியின் பெற்றோருக்கும் சம்பவம் குறித்து அறிவித்துள்ளனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரின் தொலைபேசியை பரிசோதித்த போது மாணவியை தனது இல்லத்திற்கு அழைத்து வந்ததில் இருந்து அவளுடன் சந்தோஷமாக இருந்த அனைத்தையும் தொலைபேசி கமராவில் பதிவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த மாணவியின் தகப்பனும் ஒரு ஆசிரியர் என விசாணையில் தெரியவந்துள்ளது.
மாணவியை சட்டபூர்வ பாதுகாப்பில் இருந்து பாலியல் துஷ்பிரயோக குற்றங்களுக்காக சந்தேக நபரை கைதுசெய்து சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் முயற்சித்தனர்.
எனினும் அந்த தண்டனை தேவைப்படாது எனவும் நீதிமன்றத்தால் தண்டனை கொடுக்கப்படும் போது தங்கள் மகளின் வாழ்க்கை வீணாகிவிடும் என கூறி, மகளை வீடியோ எடுத்த சந்தேகநபருக்கே திருமணம் செய்து வைக்க மாணவியின் தந்தை முடிவெடுத்துள்ளார்.
tags :- student rape 10 year old youth arrested
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விடுதலைப் புலியின் உளவு பிரிவு தளபதி பொட்டு அம்மான் உயிருடன் இருக்கிறாரா?
- வடக்கில் தேனாறும் பாலாறும் ஓடுவதற்கு டக்ளஸ் முதலமைச்சர் ஆகவேண்டும்
- சமகால அரசியல் நடவடிக்கைகளுக்கு ஏற்ப மறுசீரமைக்கப்படும் – சம்பந்தன்
- பணம் பெற்ற 118 பேர் தொடர்பில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும்
- தொடர்ச்சியாக நிகழும் முன்னாள் போராளிகளின் மர்மமான மரணம்!!
- சாந்தியின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் – மனதை உருகவைக்கும் காட்சி
- இராணுவத்தினரை கொண்டு யாசகர்களை அகற்ற நடவடிக்கை
- ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்க விலகல்
- க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு கல்வி அமைச்சரின் மகிழ்ச்சியான செய்தி!!
- ATM இயந்திரத்தில் பணம் மோசடி செய்த இளைஞர்கள் கைது!!
- தமிழை சரளமாக பேசும் மைத்திரி குணரட்ணவால் மாத்திரமே தமிழருக்கு தீர்வு – ஐ.தே.சு.மு இணை தலைவர்
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- சுதந்திரக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க ஆதரவில்லை – மஹிந்த
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- கிரிவெஹெர பிக்குவை கொலை செய்ய 3 மில்லியன் ஒப்பந்தம் – சதித்திட்டம் அம்பலம்
- 21 வது அரசமைப்பு திருத்த சட்டம் விரைவில் வரும் – மனோ கணேசன்
- 4 மணித்தியாலங்களுக்கு முன்னர் தயாராகுங்கள் – ஶ்ரீ லங்கன் விமான சேவையிடமிருந்து கோரிக்கை
- ஞானசாரவை வேண்டுமென்றே அரசாங்கம் சிறையிலடைத்துள்ளது – மகிந்த ராஜபக்ஷ வருத்தம்
Tamil News Group websites