(3 millon plan Two suspects arrested shooting Kiriwehera Incumbent)
கிரிவெஹெர மகா விகாரையின் விகாராதிபதி கொபவன தம்மிந்த தேரர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தி அவரை கொலை செய்வதற்கு 3 மில்லியன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான அசேல பண்டாரவிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போதே இந்த சதித்திட்டம் வௌியாகியுள்ளது.
இதன்படி, தம்மிந்த தேரரரை கொலை செய்வதற்கு மூன்று மில்லியன் ரூபா ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டமை தெரியவந்துள்ளது.
(3 millon plan Two suspects arrested shooting Kiriwehera Incumbent)
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- யாழில் வாள்வெட்டுச் சம்பவம் – பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி (காணொளி)
- கெரவலப்பிட்டிய மின்னுற்பத்தி நிலையம் சீனாவிடம் கையளிப்பு – 50 பில்லியன் நட்டம்
- மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை – தட்டிக் கேட்ட மனைவியின் கழுத்தை அறுத்து கொலை!
- பாடசாலை பெண் ஊழியர்கள் குட்டைப் பாவாடை அணிய வேண்டுமாம் – அதிபர்கள் வலியுறுத்தல்
- வௌ்ளை சட்டை, வௌ்ளை ட்ராயருடன் சிறைச்சாலை கைதி ஞானசார – சிறப்பு புகைப்படம்
- நாட்டு மக்களின் உணர்வுகளை நல்லாட்சி அரசு மழுங்கடிக்கிறது
- முன்னாள் போராளிக்கு உதவுமாறு அவசர வேண்டுகோள்!!
- கவர்ச்சி நடிகைகளை களமிறக்கிய கமல்ஹாசன் : சூடு பிடிக்கும் பிக்பாஸ் ஹவுஸ்..!
- மகனை கருணைக்கொலை செய்து விடுங்கள்!
- விபசாரத்தில் ஈடுபட்ட இரு பெண்கள்; 05 இளைஞர்கள் கைது
- காணாமல் போனோரின் உறவினர்களுக்கு மனோ கணேசன் கொடுத்த
- மஹிந்தவை பிரதமராக்குவதே எமது பிரதான நோக்கம் – டிலான் பெரேரா
- சுவிஸில் இருந்து வந்த பெண்ணுக்கு இலங்கையில் இடம்பெற்ற அவலம்
- யாழில் 16 வயது சிறுமி 08 மாத கர்ப்பிணியாகிய சம்பவம்; ஒருவர் கைது!
- வைத்தியரின் மனிதாபிமானம் அற்ற செயலால் பரிதவித்த குழந்தை