Home Uncategorized யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளது

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளது

0
யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளது

 

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றை பிரதிஸ்டை செய்வதற்கு, சிங்கள மாணவர்கள் முயன்றதால், கடந்த வாரம், வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடுமாறு, வளாகத்தின் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், குழப்பத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here