Facebook Instagram VKontakte Youtube
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
Search

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
LATEST TAMILNEWS LIVE UPDATE

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுல்

வேளமாலிகிதனுக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் அதிரடி நடவடிக்கை

பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் உறுதி

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன சற்று முன்னர் கைது

வறுமையை ஒழிப்பதற்காக ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஆரம்பித்து வைப்பு

LogoTamil News

TAMIL NEWS - Read Today news in Tamil. Tamil News covered Indian, Sri Lankan and World wide Braking News and Top stories in Tamil & English Language.

LogoTamil News
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Latest Tamilnews live UPDATE:

பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுல்

வேளமாலிகிதனுக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் அதிரடி நடவடிக்கை

பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் உறுதி

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன சற்று முன்னர் கைது

வறுமையை ஒழிப்பதற்காக ‘பிரஜா சக்தி’ தேசிய திட்டம் ஆரம்பித்து வைப்பு

Logo
  • India
  • SRI LANKA
  • WORLD
  • Cinema
  • Sports
  • Gossip
  • HEALTH
  • TECH
  • சோதிடம்
  • More
type here...
Home India வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!
  • India

வங்கியில் கணக்காளருக்கே தெரியாமல் நடந்த பணப்பரிவர்த்தனை!

By
Vicky
-
26/05/2018
0
1008
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    bank account banker without knowing bank

    bank account banker without knowing bank

    கோவை நீலாம்பூரில் உள்ள கனரா வங்கியின் கிளையில், அந்த பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவி குழுவினர், கணக்கு வைத்துள்ளனர். இந்த கணக்குகளில், திடீர் திடீரென லட்சக்கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதாகவும், 2 தினங்களில் அந்த பணம் திரும்ப எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    மேலும், வரவு வைக்கப்பட்ட பணத்திற்கு. வட்டி என்ற பெயரில், மகளிர் சுயஉதவிக் குழுவினரின் பணத்தையும் வங்கி நிர்வாகம் எடுத்துக் கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அண்மையில், தங்களது கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரவு வைக்கப்பட்டதாகவும், இரு தினங்களில் வட்டியுடன் சேர்த்து, வங்கி நிர்வாகத்தினர் கூடுதலாக பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் மகளிர் சுயஉதவிக் குழுவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இதுகுறித்து, வங்கி அதிகாரிகளிடம் கேட்டால், மழுப்பலாக பதில் அளிப்பதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    மேலும் கடன் பெற்ற பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது, தொடர்பாக விளக்கம்கேட்டு கடந்த 10ம் தேதி வங்கி மேலாளருக்கு கடிதம் எழுதியபோதிலும் இதுவரை இந்த பதிலும் இல்லை என்றும் இது தொடர்பாக ஆர்.பி.ஐ, சி.பி.ஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும் என்றும் அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ராமமூர்த்தி தெரிவித்தார்.

    இது குறித்து ஒரு ஊடக நிறுவனத்திற்கு தொலைபேசி வாயிலாக விளக்கம் அளித்த கோவை கனரா வங்கியின் மண்டல மேலாளர் கணேஷ் ,வாடிக்கையாளர்களுக்கே தெரியாமல் பணப்பரிவர்த்தனை செய்தது, வங்கியின் தவறுதான் எனவும் அவர்களிடம் பிடித்தம் செய்த வட்டித்தொகையக் திரும்ப வழங்கப்படும், என்றும் கூறினார். வங்கி மேலாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

    More Tamil News

    • சாதனை விளக்க கூட்டங்களை நடத்த பாஜக திட்டம்!
    • அரசு பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு!
    • சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார் – காடுவெட்டி குரு!
    • பெட்ரோல், டீசல் விலை மேலும் அதிகரிப்பு!
    • அஞ்சல்துறை ஊழியர்கள் மொட்டை அடித்து போராட்டம்!

    Tamil News Group websites :

    • Technotamil.com
    • Tamilhealth.com
    • Sothidam.com
    • Cinemaulagam.com
    • Ulagam.com
    • Tamilgossip.com
    • TAGS
    • bank account banker without knowing bank
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Previous articleபோக்குவரத்து சமிஞ்சை சிவப்பு காட்டினாலும் நீங்கள் செல்லலாம்
      Next articleபாகிஸ்தான் அணிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இழப்பு! : வெளியேறுகிறார் முன்னணி வீரர்!
      Vicky
      https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/

      Advertisments

      Latest posts

      பேருந்து கட்டண குறைப்பு இன்று முதல் அமுல்

      04/07/2025

      வேளமாலிகிதனுக்கு எதிராக தமிழரசுக்கட்சியின் அதிரடி நடவடிக்கை

      04/07/2025

      பயங்கரவாத தடைச்சட்டம் செப்டம்பரில் நீக்கம்: நீதி அமைச்சர் உறுதி

      04/07/2025

      Categories

      • Sri Lanka News11710
      • Sri Lanka9692
      • Sri Lanka7125
      • Head Line5785
      • Political News3160
      • India2526
      • Top Story2422
      • World2201
      Contact us

      122, Office Complex,
      Brown Road,
      Jaffna,
      Sri Lanka.

      HOTLINE : (+94) 777 15 70 70
      CALL CENTER : (+94) 114 400 400
      TEL : (+94) 21 222 6575

      ABOUT TAMIL NEWS

      TAMIL NEWS Registered in 1999. Read Tamil News Online. We Update Today News In Tamil. Its Covers Latest Tamil News and Tamil News Live Update

      Tamil News is an Tamil and English-language daily news website published in Worldwide.Tamil News target audiences of website which is published in broadsheet are businessmen, executives and diplomats.It is update from Jaffna, Srilanka and Chennai, India

      Tamil news website is operated with the most prominent and experienced journalists in Sri lanka, India and worldwide. Tamil news is running under the direct management of the popular business brand TAATAS ltd and continues to provide accurate day to day news from Colombo & Chennai to meet our readers expectations.

      Follow us
      Facebook
      Twitter
      Youtube

      © All Rights Reserved Tamil News