Thoothukudi riots brought control now tamilnadu
தூத்துக்குடியில் இன்று ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது,
அப்போது போராட்டம் கலவரமாக மாறிய நிலையில் காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே அடிதடி, கல்வீச்சு, கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் துப்பாக்கி சூடு என தூத்துக்குடியில் சிறிது நேரம் பரபரப்பாக இருந்த நிலையில் தற்போது கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என டிஜிபி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.மேலும் இது குறித்து தூத்துக்குடியில் தற்போதைய நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள நிலையில் பொது மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் டிஜிபி.ராஜேந்திரன் கூறியுள்ளார்.
More Tamil News
- கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலால் இதுவரை 11 பேர் உயிரிழப்பு!
- மெரினாவில் குவிந்த காவல்துறையினர் : கழுகு போல் கண்காணிப்பு!
- பெரும்பான்மை இல்லாததால் மீண்டும் தேர்தல் – அமித்ஷா!
- சாலை விபத்தில் மகனை இழந்த பெற்றோர் தற்கொலை!
- பாலியல் உறவுக்கு ஒத்துழைக்காததால் கொலை செய்தேன்!
- தூத்துக்குடியில் போராட்டக்கார்கள் மீது போலீஸ் தடியடி!
- வாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு !
- பெட்ரோல் : டீசல் விலையை ஜிஎஸ்டியின் வர மாநில அரசுகள் எதிர்ப்பு – தமிழிசை!
- ஒருநாள் பயணமாக ரஷ்யா சென்றார் பிரதமர் மோடி!
- எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து : 4 பெட்டிகள் எரிந்தது!
- தலைமறைவாகும் ஆயிரக்கணக்கான ஆண்கள்-வெறிச்சோடிய கிராமங்கள்!