நைஸ் பல்கலைக்கழகத்தின் சீர்திருத்தங்களை எதிர்த்து போராடும் மாணவர்களுள் ஒருவர், பல்கலைக்கழகத்தின் தலைவரிற்கு எதிராக வன்முறை குற்றச்சாட்டுகளை கொண்டுவர இருப்பதாக அச்சுறுத்தியுள்ளார். Nice University President warned particular student
இதனால் கோபமடைந்த பல்கலைக்கழக தலைவர் குறித்த மாணவரை தனியாக வளாகத்தில் கண்டால் அவர் உயிருடன் இருக்க மாட்டார் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்கு தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
**Most Related Tamil News**
- பிரான்ஸில் திடீரென பற்றிய கனரக எரிபொருள் கொள்கலன்!
- பிரான்ஸில், முள்ளிவாய்க்கால் படுகொலைக்கான ஊர்வலம் (புகைப்படங்கள் உள்ளே)!
- பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் பல விடயங்கள் மறைக்கப்படுகிறது – முன்னாள் நீதிபதி குற்றச்சாட்டு!
- எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட இரண்டாவது இலங்கையர் ; பல தடைகளைத் தாண்டி சாதனை
- வலிக்கிறது என கெஞ்சியும் கூட கதற கதற மகளை வன்புணர்ந்த தந்தை!