navy continue search north ocean stop drug transport warning
வடக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
வடக்கு கடற்பிரதேசத்தின் ஊடாக இலங்கைக்குள் மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் நடவடிக்கைகளை தடுப்பதற்காகவே தொடர்ச்சியான ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருதாக கடற்படை தெரிவித்துள்ளது.
தமிழ் நியுஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போது கடற்படை ஊடக பேச்சாளர் தினேஸ் பண்டார இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடற்படையினால் கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கைகள் மூலம் பல போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தல்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களிலும் அந்த பணிகள் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
navy continue search north ocean stop drug transport warning
More Tamil News
- வலிசுமந்த மண்ணை நோக்கி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் ஆரம்பம்
- வடமாகாண சபையின் கொடி பாடசாலைகளில் அரைக்கம்பத்தில்
- தழிழினழிப்பு; முள்ளிவாய்க்காலில் அகவணக்கம்; தாயகத்தில் கடையடைப்பு
- கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள நந்திக்கடலில் அஞ்சலி
- தங்க நகைகளைத் திருடியவர் சிசிரிவி கமராவில் சிக்கினார்
- யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு
- முள்ளிவாய்க்கால் படுகொலை; உணர்வெழுச்சியுடன் தமிழ் ஊடகங்கள்
- கண்ணீரோடு வந்த பட்டதாரிகளுக்கு தண்ணீர்வீச்சு எதற்கு? யாழில் ஆர்ப்பாட்டம்
- சாவகச்சேரியில் 31 மாடுகளை வெட்ட அனுமதிகொடுத்த தவிசாளர் வசமாக மாட்டினார்
Tamil News Group websites :
- Technotamil.com
- Tamilhealth.com
- Sothidam.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- timetamil.com
- tamilsportsnews.com