உலகக்கோப்பை கிரிக்கெட் தகுதிச்சுற்று தொடர் முடிந்துள்ள நிலையில் 11 பேர் அடங்கிய சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
உலகக் கோப்பை தகுதிச்சுற்று தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து முடிந்த நிலையில் கோப்பையை இலங்கை அணி வென்றது.
இந்நிலையில் 11 பேர் கொண்ட தகுதிச்சுற்று அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அணித்தலைவராக நெதர்லாந்து அணி தலைவரும், விக்கெட் கீப்பருமான ஸ்காட் எட்வர்ட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விபரம்,
பதும் நிசாங்கா – இலங்கை
விக்ரம்ஜித் சிங் – நெதர்லாந்து
பிரண்டன் மெக்முலன் – ஸ்காட்லாந்து
சீன் வில்லியம்ஸ் – ஜிம்பாப்வே
பாஸ் டி லீன் – நெதர்லாந்து
சிக்கந்தர் ராசா – ஜிம்பாப்வே
ஸ்காட் எட்வர்ட்ஸ் – நெதர்லாந்து (அணித்தலைவர்)
வனிந்து ஹசரங்கா – இலங்கை
மகேஷ் தீக்சனா – இலங்கை
கிறிஸ் சோல் – ஸ்காட்லாந்து
ரிச்சர்ட் இங்கரவா – ஜிம்பாப்வே.