தனது கால்நடைகளை மேய்க்கச் சென்ற நபர் கால்வாய் ஒன்றை கடக்க முயற்சித்த போது, முதலை காலை தாக்கியதால் படுகாயமுற்று திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக பொலநறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (63 year old man injured crocodile attack)
முதலை இவரின் குதிக்காலின் ஒரு பகுதியை கடித்து துண்டித்துள்ளது. 63 வயதான மற்றும் மூன்று பிள்ளைகளின் தகப்பனான சேருநுவர பிரதேசவாசியான நபரே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபர், இளைஞர்சேனை முகாம் அருகில் இருந்த கால்வாயை கடக்க முயற்சித்த போதே இந்த முதலை தாக்கியுள்ளது.
இவர் கையில் இருந்த குத்துக்கோலால் முதலையை தாக்கியும், இளைஞர் சேனை முகாமில் உள்ளவர்களின் உதவியுடன் உயிர் தப்பியுள்ளார். இவர் கரைக்கு வந்த பின்பும் முதலை தாக்க முயற்சி செய்துள்ளது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- கழிவறைக்குச் சென்ற 60 வயது பெண் பாலியல் துஷ்பிரயோகம்; 38 வயது நபர் கைது
- ஆட்சியை நடத்துவதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் உள்ளனர்?
- பாவனைக்கு உதவாத அரிசி விற்பனை; மோசடிக்காரர் கைது
- கல்வித்துறையில் அரசியல் பழிவாங்கல்; பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்
- முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம்
- கறுப்பு ஜூலை கலவரம்; யாழ். பல்கலைக்கழகத்தில் நினைவு நிகழ்வு
- வலப்பனை பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; 63 year old man injured crocodile attack